செவ்வாய், 18 செப்டம்பர், 2012

குறுந்தொகை குறும்பா – 7, 8




குறுந்தொகை குறும்பா – 7


எவ்வழி உறவோ நாமிருவர்?
செம்மண் பெய்த மழைநீர்போல்
கண்டதும் உள்ளம் கலந்தனவே.
-    பத்மன்





குறுந்தொகை குறும்பா – 8


குட்டிப் பாம்பு கடித்தது
கொம்பு யானை துடித்தது
அவள் பார்த்த நான்.
-    பத்மன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக