நற்கூடல்
அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் இயல்பாய் இசைந்த நாடகமே வாழ்க்கை
செவ்வாய், 18 செப்டம்பர், 2012
குறுந்தொகை குறும்பா – 7, 8
குறுந்தொகை குறும்பா –
7
எவ்வழி உறவோ நாமிருவர்?
செம்மண் பெய்த மழைநீர்போல்
கண்டதும் உள்ளம் கலந்தனவே.
-
பத்மன்
குறுந்தொகை குறும்பா –
8
குட்டிப் பாம்பு கடித்தது
கொம்பு யானை துடித்தது
அவள் பார்த்த நான்.
-
பத்மன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக